Wednesday, October 19, 2011

காசுதான் கொடுத்து
சாப்பிடுகிறோம் என்றாலும்
ஏதேனும் ஒரு நொடியில்
உணவின் மீது
மின்னி மறையும் காதல்?
சாப்பிட்டு முடிந்ததும்
"திருப்தியா" என கேட்கும்
கண்களின் குருஞ்சிரிப்பும்
சக்கரைபொங்கல் இடையே
தட்டுப்படும்
முந்திரி போல