யாரேனும் மல்லிகை வைத்து அருகே நிற்கையில் உனது கழுத்தின் தீயிலும் என் கைகளின் தீயிலும் எரிய ஆரம்பித்து நம் கத கதப்பில் கருகி முடிந்து பழுப்பாய் கிடந்த மல்லிகையின் வாசத்தோடே உனக்கே உனக்கான உன் வாசமும் நிகழ்ந்த அறையின் வாசம்
Wednesday, February 2, 2011
எட்டாம் வகுப்பு கணக்கு சார் வராத பாட வேளை அறை நேரம் போல வருவது இல்லை எட்டி சுகம் பறித்து மயக்கங்கள் பருகும் அறையின் கண் கிடக்கும் நேரங்கள்