காமமும்
காட்டு மிருகம்
போல் தான்
வேட்டையாடிய/
பசியாறிய பின்
அமைதலாய்
துயில்வதுண்டு
Friday, February 14, 2014
Tuesday, July 16, 2013
Monday, July 8, 2013
மழைக்காலம்
மழைக்கால
இளங்காலையில்
தலைக்கு
குளித்து எதிர்ப்படும் பெண்
குதித்து நடக்கும் குற்றாலம்
இடம் பெயரும் இமயமலை
கூந்தல் வாசமோ
மழை பெய்த
அசோகவனம்.
மழைக்கால
இளங்காலையில்
பள்ளி சிற்றூர்தியின்
முன் இருக்கையில்
அமர்ந்து தூங்கும்
சீருடைச் சிறுமியின்
தூக்கம்
ஒரு அழகிய ஓவியம்
போன்றதொரு தியானம்.
இளங்காலையில்
தலைக்கு
குளித்து எதிர்ப்படும் பெண்
குதித்து நடக்கும் குற்றாலம்
இடம் பெயரும் இமயமலை
கூந்தல் வாசமோ
மழை பெய்த
அசோகவனம்.
மழைக்கால
இளங்காலையில்
பள்ளி சிற்றூர்தியின்
முன் இருக்கையில்
அமர்ந்து தூங்கும்
சீருடைச் சிறுமியின்
தூக்கம்
ஒரு அழகிய ஓவியம்
போன்றதொரு தியானம்.
Sunday, April 7, 2013
Thursday, November 22, 2012
முகங்கள்
சில முகங்கள் பார்த்தது
சில நாட்களே என்றாலும்
எவ்வளவு வருடம் பின்னரும்
அதன் சாயல் மனதில் படிந்து விடும்
சிம்னி விளக்கின் புகை போல
கல்லூரி வாழ்க்கையில்
ஹிந்தி சினிமா புரிவதற்க்காகவே
சில நாட்கள் சென்ற
திருநெல்வேலி தெற்கு பஜார்
காலை ஆறு மணி ஹிந்தி வகுப்பின்
கூட படித்த ஒரே பெண்
ஒரு நாள் பேனா (कलम) ( :-)) தந்த
அந்த பெண்
ஒரு நாள் காலையிலே கண்கள் கலங்க இருந்த
அவளின் முகமும்
அதில் ஒன்று
சில நாட்களே என்றாலும்
எவ்வளவு வருடம் பின்னரும்
அதன் சாயல் மனதில் படிந்து விடும்
சிம்னி விளக்கின் புகை போல
கல்லூரி வாழ்க்கையில்
ஹிந்தி சினிமா புரிவதற்க்காகவே
சில நாட்கள் சென்ற
திருநெல்வேலி தெற்கு பஜார்
காலை ஆறு மணி ஹிந்தி வகுப்பின்
கூட படித்த ஒரே பெண்
ஒரு நாள் பேனா (कलम) ( :-)) தந்த
அந்த பெண்
ஒரு நாள் காலையிலே கண்கள் கலங்க இருந்த
அவளின் முகமும்
அதில் ஒன்று
Subscribe to:
Posts (Atom)


